Tuesday, January 8, 2019

சென்னை மாநகராட்சி லஞ்ச ஒழிப்புத்துறையை கலைக்கும் தனி நீதிபதி உத்தரவு: இடைக்கால தடை நீட்டிப்பு

சென்னை மாநகராட்சியில் ஊழலை தடுக்காத லஞ்ச ஒழிப்புத்துறை பிரிவை கூண்டோடு கலைத்துவிட்டு, புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு பிறப்பிக்கப்பட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2si9wDj
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support