கஜா புயல் நிவாரணப்பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு ஆணைக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Sw1zWs
Wednesday, January 2, 2019
Home »
தமிழக செய்திகள்
» புயல் நிவாரணப் பணிகள் முடிவடையவில்லை; திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை







0 comments:
Post a Comment