Wednesday, January 2, 2019

புயல் நிவாரணப் பணிகள் முடிவடையவில்லை; திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை 

கஜா புயல் நிவாரணப்பணிகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு ஆணைக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Sw1zWs
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support