Friday, January 4, 2019

எழும்பூர் நீதிமன்றத்தில் காவலர்களுடன் வாக்குவாதம் செய்த வழக்கறிஞர்கள்: போலீஸ் வழக்குப்பதிவு

சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் கைதியிடம் பேசியது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டிய வழக்கறிஞர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RabUus
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support