Monday, January 14, 2019

முதியவரை ஒருமையில் பேசியதாக புகார்: சேலத்தில் இரு எஸ்ஐ-கள் பணியிடம் மாற்றம்

சேலத்தில் இறைச்சி கேட்டு முதியவரை மிரட்டித் தாக்கியதாக எழுந்த புகார் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்த மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும், புகாரில் சிக்கிய இருவரும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RQoHlA
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support