சேலத்தில் இறைச்சி கேட்டு முதியவரை மிரட்டித் தாக்கியதாக எழுந்த புகார் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்த மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும், புகாரில் சிக்கிய இருவரும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RQoHlA
Monday, January 14, 2019
Home »
தமிழக செய்திகள்
» முதியவரை ஒருமையில் பேசியதாக புகார்: சேலத்தில் இரு எஸ்ஐ-கள் பணியிடம் மாற்றம்







0 comments:
Post a Comment