Monday, September 23, 2019

வடகிழக்கு பருவமழையை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக ரூ.38.52 கோடி ஒதுக்கீடு

மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் இருக்க, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக 38 கோடியே 52 லட்சம் ரூபாயை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கீடு செய்துள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2kHjDRX
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support