மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை எங்கெள்ளாம் தடுப்பணை கட்டலாம் என ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் முதல் கட்டமாக கரூரில் தடுப்பணை கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
from Tamil Nadu News https://ift.tt/2mAnb9w
Saturday, September 28, 2019
Home »
Tamil News
» மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை தடுப்பணை கட்ட ஆய்வு... -EPS!







0 comments:
Post a Comment