ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு தொடர்வண்டிகளை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்.
from Tamil Nadu News https://ift.tt/2lndBX3
Wednesday, September 25, 2019
Home »
Tamil News
» ரயில்களை தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்: PMK







0 comments:
Post a Comment