Monday, September 30, 2019

வங்கி பணியில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு; அறப்போராட்டம் என எச்சரிக்கும் வைகோ

தமிழ் மொழி அறியாதவர்களை பணி இடங்களுக்கு நியமனம் செய்துள்ள உத்தரவை கனரா வங்கி திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் அறப்போராட்டத்தை கனரா வங்கி எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2meVNxw
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support