தமிழ் மொழி அறியாதவர்களை பணி இடங்களுக்கு நியமனம் செய்துள்ள உத்தரவை கனரா வங்கி திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் அறப்போராட்டத்தை கனரா வங்கி எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
from Tamil Nadu News https://ift.tt/2meVNxw
Monday, September 30, 2019
Home »
Tamil News
» வங்கி பணியில் தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு; அறப்போராட்டம் என எச்சரிக்கும் வைகோ







0 comments:
Post a Comment