Sunday, September 22, 2019

புதைவட மின்கம்பி பதிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்: MK.ஸ்டாலின்!

புதைவட மின் கம்பி பதிப்பு, பணிகளை விரைந்து முடித்து, சென்னையில் மின் கசிவால் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.

from Tamil Nadu News https://ift.tt/2VbTWGJ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support