Thursday, January 2, 2020

நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி, சீமானுக்கு ஒரு நீதியா? -அழகிரி!

பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பேசியதாக நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராஜிவ் காந்தி குறித்து தவறாக பேசிய சீமானை கைது செய்யாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என KS அழகிரி தெரிவித்துள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/35fAyw3
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support