Thursday, September 17, 2020

வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் 69,000 தமிழரை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: PMK

வந்தே பாரத் இயக்கத்தின் கீழ் அதிக அளவில் வளைகுடா நாடுகளுக்கு சிறப்பு விமானங்களை இயக்கி வெளிநாடு வாழ் தமிழர்களை தமிழகத்திற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமதாசு கோரிக்கை. 

from Tamil Nadu News https://ift.tt/3kqSWKr
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support