வேளாண் துறையைக் காப்பாற்ற மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து அக்டோபர் 2ம் தேதி கிராம சபைக் கூட்டங்களில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றித்தர வேண்டும் என அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
from Tamil Nadu News https://ift.tt/3igAS4f
Wednesday, September 30, 2020
Home »
Tamil News
» கண்டனத் தீர்மானம் நிறைவேற்றித் தாருங்கள்; அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு MKS வேண்டுகோள்







0 comments:
Post a Comment