Thursday, September 24, 2020

குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை திறக்கக்கோரி குஜராத் முதல்வருக்கு EPS கடிதம்!!

புலம்பெயர்ந்த தமிழ் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி புகட்டி வந்த ஒரு தமிழ் பள்ளி, குறைவான மாணவர் வருகை காரணமாக திடீரென மூடப்பட்டதால் தான் வருத்தப்படுவதாக பழனிசாமி கூறினார்.

from Tamil Nadu News https://ift.tt/3309Bi5
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support