மாணவர்கள் ஏன் இத்தனை துயரமான முடிவைத் துணிந்து எடுக்கிறார்கள்? மருத்துவர் என்னும் பெருங்கனவைச் சுமந்து வளர்ந்த அந்தச் சின்னஞ்சிறு குழந்தைகள் மீது நீட் என்னும் பெரும் பாறாங்கல்லை வைத்து நசுக்கிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. கைகட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்க்கிறது மாநில அரசு.
from Tamil Nadu News https://ift.tt/33lGJQl
Saturday, September 12, 2020
Home »
Tamil News
» அவசர முடிவு வேண்டாம் "எட்டு மாதங்கள் மட்டுமே.. விடியல் பிறக்கும்" -ஸ்டாலின் நம்பிக்கை







0 comments:
Post a Comment