Friday, September 18, 2020

அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகத்தில் மழை பெய்யும்..!!!

திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குரிச்சி, சேலம், காஞ்சீபுரம், மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில்  குறைவான அல்லது மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. 

from Tamil Nadu News https://ift.tt/3hGW7fn
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support