தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் குப்பை அள்ளும் தொழிலைச் செய்யும் ஒருவர், தான் சமீபத்தில் வாங்கிய ஒரு நிலத்தில், தனது முழு உருவச் சிலையை உருவாக்கியுள்ளார். இதற்கு அவர் இதுவரையிலான தனது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
from Tamil Nadu News https://ift.tt/3mKQX5N
Tuesday, September 22, 2020
Home »
Tamil News
» தன் வாழ்நாள் சேமிப்பு அனைத்தையும் செலவழித்து தனக்கென ஒரு சிலை அமைத்த தமிழக Rag Picker!!







0 comments:
Post a Comment