Tuesday, June 8, 2021

COVID-19: முதலில் வண்டலூர் சிங்கங்கள்; இப்பொழுது முதுமலை யானைகளா..!!

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் முறைந்த வரும் இந்த நேரத்தில்,. மனிதர்களிடையே பரவி வரும் கொடிய கோவிட்-19 (Covid 19) வைரஸ், விலங்குகளுக்கும் பரவியுள்ளதாக ஆங்காங்கே செய்திகள் வந்தன. கடந்த மாதம் ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள 8 புலிகளுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 

from Tamil Nadu News https://ift.tt/3w9CGE4
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support