Wednesday, March 30, 2022

சென்னை: பிரசவ கால வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்ற 3 பேர் கைது

சென்னையில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 584 போதை மாத்திரை மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.  

from Tamil Nadu News https://ift.tt/CgBoyAi
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support