Friday, March 25, 2022

பிரியாணி கடையில் ரகளை - காவல் நிலையத்தில் "விருந்து" வைத்த போலீஸ்..!

சேலம் அருகே பிரியாணிக்கு வைக்கப்பட்ட குழம்பில் புழு மிதந்ததாக ரகளையில் ஈடுபட்ட  7 பேரை போலீசார் கைது செய்தனர்.

from Tamil Nadu News https://ift.tt/7i0JR9x
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support