Wednesday, March 30, 2022

மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதே பாஜகவின் எண்ணம் - சீத்தாராம் யெச்சூரி!

மத்திய பாஜக அரசு மாநிலங்களின் கலாச்சார பண்பாட்டை அழித்து ஒற்றை கலாச்சாரத்தை புகுத்த முயல்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/NlKfnMq
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support