Friday, March 25, 2022

ஸ்ட்ரைக்கில் கலந்து கொண்டால் சம்பளம் கட்..போக்குவரத்துத்துறை எச்சரிக்கை

அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வரும் 28,29-ம் தேதிகளில் நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/NcaxOkC
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support