Sunday, March 20, 2022

ஜெ. மரண மர்மம் விலகுமா? - விசாரணை ஆணையத்தில் நாளை ஓ.பி.எஸ் ஆஜர்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் முன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராக உள்ளார்.  

from Tamil Nadu News https://ift.tt/WJcopEd
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support