Wednesday, September 7, 2022

டெண்டர் முறைகேடு வழக்கு: உயர்நீதிமன்றம் நிராகரிப்பு

டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுவை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், வேலுமணி தரப்பில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக தமிழக அரசு தெரிவித்த ஆட்சேபத்தை நிராகரித்தது.

from Tamil Nadu News https://ift.tt/v3BF70M
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support