Saturday, March 11, 2023

எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசி பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த இளைஞர் கைது

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து முழக்கம் எழுப்பிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அந்த இளைஞர் விமானத்துக்கு அழைத்துச் செல்லும் பேருந்தில் எடப்பாடி பழனிசாமியை துரோகி என அழைத்தார்.  

from Tamil Nadu News https://ift.tt/OecxfHR
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support