Thursday, March 16, 2023

திருச்சி: மிளகாய் பொடி சுடு தண்ணீர் ஊற்றி வாலிபர் கொலை..! மனைவி - மாமியார் கைது

திருச்சி திருவெறும்பூர் அருகே மாமியாரிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் மீது மனைவியும் மாமியாரும் சேர்ந்து சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து ஊற்றியதில் பலத்த காயமடைந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  

from Tamil Nadu News https://ift.tt/ZKaXIsE
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support