Tuesday, March 21, 2023

“ஈஷாவின் உதவி இல்லாமல் நாங்கள் படித்திருக்க வாய்ப்பில்லை”: சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்!

“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க வாய்ப்பில்லை. எங்களை படிக்க வைத்த சத்குருவிற்கு நன்றி” என ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் பழங்குடி மாணவிகள் தெரிவித்தனர்.

from Tamil Nadu News https://ift.tt/XNr6YcV
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support