Thursday, March 16, 2023

பெண்களை பேசி மயக்கி 'பாவம்' செய்த பாதிரியார்! கன்னியாகுமரியில் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தவர், தேவாலயத்திற்கு வரும் பல இளம்பெண்களை மயக்கி, சல்லாபத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாதிரியார் மீது எஸ்பியிடம் ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அதில் பாதிரியாரின் ஆபாச படங்கள், வாட்ஸப் சாட்டிங், வீடியோக்கள் உள்ளிட்டவை சமர்பிக்கப்பட்டுள்ளது.   

from Tamil Nadu News https://ift.tt/uLoi0tw
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support