தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் ரேஷன் அட்டைதார ர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
from Tamil Nadu News https://ift.tt/Hpv2oCJ
Tuesday, March 21, 2023
Home »
Tamil News
» ரேஷன் அட்டைதாரர்களுக்கு வேளாண் பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு







0 comments:
Post a Comment