Saturday, January 19, 2019

பொருளாதார அடிப்படையில்  உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சட்டப் போராட்டம்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கி.வீரமணி அறிவிப்பு 

உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும், இந்த இடஒதுக்கீட்டால் பிற வகுப்பினருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்யவும் அனைத்துக் கட்சிக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2QYY2yn
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support