Saturday, January 19, 2019

ஈரோட்டில் முதல்முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 192 காளைகள் பங்கேற்பு: 11 காளைகளை அடக்கிய மதுரை இளைஞர் சிறந்த வீரராக தேர்வு

ஈரோட்டில் நேற்று முதல்முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 192 காளைகள் கலந்து கொண்டன. இதில் 11 காளைகளை அடக்கிய மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W2ymod
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support