புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மேலமலையில் சுனை நீரில் மூழ்கியிருந்த லிங்கத்துக்கு 148 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று அபிஷேகம் நடைபெற்றது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2s9h0bL
Friday, January 4, 2019
Home »
தமிழக செய்திகள்
» நார்த்தாமலை மேலமலையில் சுனை நீரில் மூழ்கியிருந்த லிங்கத்துக்கு 148 ஆண்டுகளுக்குப் பிறகு அபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்







0 comments:
Post a Comment