Friday, January 4, 2019

நார்த்தாமலை மேலமலையில் சுனை நீரில் மூழ்கியிருந்த லிங்கத்துக்கு 148 ஆண்டுகளுக்குப் பிறகு அபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை மேலமலையில் சுனை நீரில் மூழ்கியிருந்த லிங்கத்துக்கு 148 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று அபிஷேகம் நடைபெற்றது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2s9h0bL
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support