அடுத்த ஆண்டிலிருந்து புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கக்கூடாது என்றும் சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட நீண்ட காலமாக இருந்து வரும் படிப்புகளுக்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் போன்றவை தொடர்பான புதிய தொழில்நுட்பப் படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CPVoat
Friday, January 4, 2019
Home »
தமிழக செய்திகள்
» புதிய படிப்புகள் தொடங்க யோசனை; புதிய பொறியியல் கல்லூரிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் அனுமதி கூடாது: அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கு பரிந்துரை







0 comments:
Post a Comment