Wednesday, January 16, 2019

காணும்பொங்கல் சென்னையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு: குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை மற்றும் இதர இடங்களில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், பொதுமக்கள் பாதுகாப்புக்காக  சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2swKDnA
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support