காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை மற்றும் இதர இடங்களில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், பொதுமக்கள் பாதுகாப்புக்காக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2swKDnA
Wednesday, January 16, 2019
Home »
தமிழக செய்திகள்
» காணும்பொங்கல் சென்னையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு: குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு







0 comments:
Post a Comment