Wednesday, January 16, 2019

பாலமேடு ஜல்லிக்கட்டில் கார், பைக்குகள் பரிசு; சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்: மாடுபிடி வீரர்கள் 55 பேர் காயம்

மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று விறுவிறுப்பாக நடந்தது. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை, அடக்கி வெற்றிபெற்ற சிறந்த வீரர்களுக் கும், சிறந்த காளைகளின் உரிமை யாளர்களுக்கும் விதவித மான பரிசுகள் வழங்கப்பட்டன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Mh0jEn
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support