மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று விறுவிறுப்பாக நடந்தது. வாடிவாசலில் இருந்து சீறிப் பாய்ந்த காளைகளை, அடக்கி வெற்றிபெற்ற சிறந்த வீரர்களுக் கும், சிறந்த காளைகளின் உரிமை யாளர்களுக்கும் விதவித மான பரிசுகள் வழங்கப்பட்டன.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Mh0jEn
Wednesday, January 16, 2019
Home »
தமிழக செய்திகள்
» பாலமேடு ஜல்லிக்கட்டில் கார், பைக்குகள் பரிசு; சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்: மாடுபிடி வீரர்கள் 55 பேர் காயம்







0 comments:
Post a Comment