பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு நேற்று இயக்கப்பட்ட சுவிதா சிறப்பு ரயிலில் படுக்கை வசதி யுள்ள ஒரு டிக்கெட் ரூ.1,315 ஆகவும், 2-ம் வகுப்பு ஏசியில் ஒரு டிக்கெட் ரூ.5,300 ஆகவும் விற்கப்பட்டன. இதனால் சாதாரண, நடுத்தர மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Ct49WH
Saturday, January 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» பொங்கலை முன்னிட்டு சென்னை - நெல்லை சுவிதா ரயிலில் 2-ம் வகுப்பு ஏசி கட்டணம் ரூ.5,300







0 comments:
Post a Comment