Saturday, January 12, 2019

பொங்கல் கொண்டாட இதுவரை 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்: ரயில்கள், பேருந்துகளில் அலைமோதிய கூட்டம்; சென்னையில் இருந்து 3,741 பேருந்துகள் இயக்கம்

பொங்கல் பண்டிகையொட்டி சென்னையில் இருந்து இதுவரையில் சுமார் 4 லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அரசு பேருந்துகளிலும் ரயில்களிலும் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் 5 இடங்களில் இருந்து மொத்தம் 3,741 பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Rm3Wi2
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support