Sunday, January 13, 2019

குமரியில் கடல் சீற்றத்தால் 20 நாட்டுப்படகுகள் சேதம்: 12-க்கும் மேற்பட்ட படகுகள், மீன்பிடி உபகரணங்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடும் கடல் சீற்றம் நிலவுகிறது. பள்ளம் கடற்கரையில் 12-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளை அலைகள் இழுத்துச் சென்றன. கரைப்பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SSBAZJ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support