Sunday, January 13, 2019

தமிழக அரசு, முதல்வர் குறித்து பேசியதாக ஸ்டாலின், இளங்கோவன் மீது அவதூறு வழக்கு: நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிப்.13-ம் தேதியும், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்.12-ம் தேதியும் ஆஜராக வேண்டும் என திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2AHKvWI
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support