தமிழக முதல்வர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிப்.13-ம் தேதியும், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பிப்.12-ம் தேதியும் ஆஜராக வேண்டும் என திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2AHKvWI
Sunday, January 13, 2019
Home »
தமிழக செய்திகள்
» தமிழக அரசு, முதல்வர் குறித்து பேசியதாக ஸ்டாலின், இளங்கோவன் மீது அவதூறு வழக்கு: நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு







0 comments:
Post a Comment