Monday, January 7, 2019

கடந்த 2014-ல் அடிக்கல் நாட்டப்பட்டதும் கிடப்பில் போடப்பட்டது; இஎஸ்ஐ மருத்துவமனை கட்டும் பணி எப்போது தொடங்கும்?: தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

தூத்துக்குடியில் 100 படுக்கை வசதி கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகளாகியும், எந்தவித பணிகளும் தொடங்கப்படாமல் திட்டம் முடங்கி கிடக்கிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FdW3on
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support