Monday, January 7, 2019

ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட 50 ஆயிரம் பேர்: கடன் தள்ளுபடி என பரவிய வதந்தியால் புதுக்கோட்டையில் பரபரப்பு

ஆட்சியரிடம் மனு அளித்தால் கடன் தள்ளுபடியாகும் என்ற வதந்தியால் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FeiYzj
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support