காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் திருவிழாவை ஜூலை மாதம் நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சரியான தேதியை முடிவு செய்ய சில அர்ச்சகர்களிடம் ஆலோசனைக் கேட்டு அறநிலையத் துறை சார்பில் பதில் பெறப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FAcXNi
Monday, January 14, 2019
Home »
தமிழக செய்திகள்
» காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் விழா ஜூலையில் நடத்த திட்டம்: தேதியை இறுதி செய்ய அர்ச்சகர்களுக்கு அறநிலையத் துறை கடிதம்







0 comments:
Post a Comment