Monday, January 14, 2019

கோடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது குற்றம் சாட்டியவர்கள்; டெல்லியில் கைது செய்யப்பட்ட ஷயான், மனோஜ் சிறையில் அடைப்பு: தலைமறைவான மேத்யூஸ் சாமுவேலை பிடிக்க போலீஸார் தீவிரம்

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் மீது குற்றம் சாட்டிய ஷயான், அவரது கூட்டாளி மனோஜ் ஆகியோரை டெல்லியில் கைது செய்த போலீஸார் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2D9rHkG
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support