Wednesday, January 16, 2019

தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் தமிழகத்தில் 4ஜி சேவையை தொடங்க பிஎஸ்என்எல் தீவிரம்: விரைவில் சோதனை நடத்தப்படும் என தலைமை பொதுமேலாளர் தகவல்

பிஎஸ்என்எல் நிறுவனம், தமிழகத்தில் 4ஜி சேவையைத் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முழுவீச் சில் மேற்கொண்டு வருகிறது. இதற் காக, விரைவில் சோதனைகள் நடத்தப் பட உள்ளதாக, அந்நிறுவனம் தெரி வித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SUmLpk
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support