Wednesday, January 16, 2019

காணும் பொங்கலையொட்டி லட்சக்கணக்கில் மக்கள் கூடுவர்; மெரினா கடற்கரை, சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு: கண்காணிப்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் உள்ள மெரினா கடற் கரை உள்ளிட்ட சுற்றுலா தலங் களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறைகளுடன் காவல்துறையினர் தயார்நிலையில் உள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TXa39A
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support