காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் உள்ள மெரினா கடற் கரை உள்ளிட்ட சுற்றுலா தலங் களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறைகளுடன் காவல்துறையினர் தயார்நிலையில் உள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TXa39A
Wednesday, January 16, 2019
Home »
தமிழக செய்திகள்
» காணும் பொங்கலையொட்டி லட்சக்கணக்கில் மக்கள் கூடுவர்; மெரினா கடற்கரை, சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு: கண்காணிப்பு கோபுரங்கள், கட்டுப்பாட்டு அறைகள் அமைப்பு







0 comments:
Post a Comment