Tuesday, January 1, 2019

அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை அரங்குகளில் வீடியோ கேமரா பொருத்த வேண்டும்: எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவு

கொலை, தற்கொலை வழக்கு களில் பிரேதப் பரிசோதனை நியாய மாக நடைபெறுவதை நிரூபிக்க, அனைத்து பிரேதப் பரிசோதனை அரங்குகளிலும் வீடியோ கேமரா பொருத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Sw2QwV
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support