பிளாஸ்டிக் மீதான தடை நேற்று அமலுக்கு வந்த நிலையில், அதை செயல்படுத்த அரசிடமிருந்து கடும் நடவடிக்கை இல்லாததால் சென்னையில் மாற்றுப் பொருட் களை பயன்படுத்தாமல் தடை செய் யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களையே பொதுமக்கள் பயன் படுத்தினர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Apd0Zg
Tuesday, January 1, 2019
Home »
தமிழக செய்திகள்
» தடை அமலாகியும் சென்னையில் பயன்பாட்டில் இருக்கும் பிளாஸ்டிக்: மாற்றுப் பொருட்களை பயன்படுத்த விரும்பாத பொதுமக்கள்; கடும் நடவடிக்கை இல்லாததால் அலட்சியம்







0 comments:
Post a Comment