Tuesday, January 1, 2019

சட்டப்பேரவை இன்று கூடுகிறது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை 10 மணிக்கு உரையாற்றுகிறார். இதில் செல்போன் வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2F1tbQc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support