Tuesday, January 1, 2019

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது: அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள், வியாபாரிகள் ஆதரவு

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நேற்று அமலுக்கு வந்தது. பிளாஸ்டிக்கை தவிர்ப்பது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு என்பதை உணர்ந்துள்ள பொதுமக்க ளும், வியாபாரிகளும் இத்திட்டத்தை ஆதரிக்க தொடங்கியுள்ளனர். மாற்றுப் பொருட்களையும் ஆர்வத்தோடு பயன் படுத்த தொடங்கியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2F1PhBp
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support