தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நேற்று அமலுக்கு வந்தது. பிளாஸ்டிக்கை தவிர்ப்பது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு என்பதை உணர்ந்துள்ள பொதுமக்க ளும், வியாபாரிகளும் இத்திட்டத்தை ஆதரிக்க தொடங்கியுள்ளனர். மாற்றுப் பொருட்களையும் ஆர்வத்தோடு பயன் படுத்த தொடங்கியுள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2F1PhBp
Tuesday, January 1, 2019
Home »
தமிழக செய்திகள்
» சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது: அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள், வியாபாரிகள் ஆதரவு







0 comments:
Post a Comment