Friday, January 18, 2019

‘எதற்கும் அஞ்ச மாட்டேன்; கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை விசுவாசம் காட்டுவேன்’: எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை பூந்தமல்லியை அடுத்தகாட்டுப்பாக்கத்தில், எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமிக்கு காஞ்சிபுரம் மாவட்டஅதிமுக சார்பில் செங்கோல், வீரவாள் ஆகியவை வழங்கப்பட்டன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RGytHO
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support