Friday, January 18, 2019

தி.மலையில் இருந்து பெங்களூருவுக்கு அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெருமாள் சிலை அனுப்பப்படுகிறதா?- அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவுக்கு அனுப்பப்படும் பிரம்மாண்ட பெருமாள் சிலை, அரசு விதித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு கொண்டு செல்லப்படுகிறதா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தமிழக கனிமவளத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CuyZ0U
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support